சந்திரபாபு நாயுடுவும் களமிறங்கினார்: பாஜகவுக்கு எதிராக 21-ம் தேதி மாநிலக் கட்சிகள் கூட்டம்

இந்தியா

மக்களவைத் தேர்தல் முடியும் முன்பாகவே புதிய அரசு அமைக்கும் முயற்சியில் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ஈடுபட்டுள்ள நிலையில் அவருக்கு போட்டியாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவும் களமிறங்கியுள்ளார். மாநில கட்சிகளின் கூட்டத்தை மே 21-ம் தேதி டெல்லியில் நடத்த அவர் திட்டமிட்டுள்ளார். ….

Source: Hindu

Read More >> சந்திரபாபு நாயுடுவும் களமிறங்கினார்: பாஜகவுக்கு எதிராக 21-ம் தேதி மாநிலக் கட்சிகள் கூட்டம்

Search

Back to Top