சந்திரபாபு நாயுடுவும் களமிறங்கினார்: பாஜகவுக்கு எதிராக 21-ம் தேதி மாநிலக் கட்சிகள் கூட்டம்
இந்தியா May 8, 2019,மக்களவைத் தேர்தல் முடியும் முன்பாகவே புதிய அரசு அமைக்கும் முயற்சியில் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ஈடுபட்டுள்ள நிலையில் அவருக்கு போட்டியாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவும் களமிறங்கியுள்ளார். மாநில கட்சிகளின் கூட்டத்தை மே 21-ம் தேதி டெல்லியில் நடத்த அவர் திட்டமிட்டுள்ளார். ….
Source: Hindu
Read More >> சந்திரபாபு நாயுடுவும் களமிறங்கினார்: பாஜகவுக்கு எதிராக 21-ம் தேதி மாநிலக் கட்சிகள் கூட்டம்