காசுக்கு மயங்காமல் வாக்களித்தால் மாற்றத்தை ஏற்படுத்தலாம்: ஓட்டப்பிடாரம் தொகுதியில் கமல்ஹாசன் பிரச்சாரம்
தமிழகம் May 4, 2019,மாற்றத்துக்கான விதையை தூவும் நேரம் இது. காசுக்கு மயங்காமல் வாக்களித்தால் நாளை நமதே என ஓட்டப்பிடாரம் தொகுதியில் பிரச்சாரத்தின்போது மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் பேசினார். ….
Source: Hindu
Read More >> காசுக்கு மயங்காமல் வாக்களித்தால் மாற்றத்தை ஏற்படுத்தலாம்: ஓட்டப்பிடாரம் தொகுதியில் கமல்ஹாசன் பிரச்சாரம்