செஞ்சி அருகே 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தாயும், மகளும் தேர்ச்சி

தமிழகம்

செஞ்சி அருகே மேல்எடையாளம் கிராமத்தை சேர்ந்தவர் மகாலிங்கம். இவரது மனைவி சுசீலா (30). தனி தேர்வரான இவர், செஞ்சியில் தனியார் பள்ளியில் அமைக்கப்பட்ட மையத்தில் 10-ம் வகுப்பு தேர்வு எழுதி 265 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார். ….

Source: Hindu

Read More >> செஞ்சி அருகே 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தாயும், மகளும் தேர்ச்சி

Search

Back to Top