தபால் வாக்குகளை மாற்ற சதியா? – மதுரையில் அத்துமீறிய அதிகாரிகள்
Uncategorized April 25, 2019,
மதுரை மருத்துவக் கல்லூரியில் வாக்குப் பெட்டிகள் வைக்கப்பட்டிருக்கும் அறைக்கு அருகிலிருக்கும் அறையில், தபால் வாக்குகள் உள்ளிட்ட ஆவணங்கள் வைக்கப்பட்டுள்ளன. இந்த அறைக்குள் தாசில்தார் உட்பட மூன்று பேர் நுழைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ….
Source: Vikatan
Read More >> தபால் வாக்குகளை மாற்ற சதியா? – மதுரையில் அத்துமீறிய அதிகாரிகள்