4 சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தல்: அதிமுக சார்பில் போட்டியிட 300 பேர் விருப்ப மனு – முதல்வர், துணை முதல்வர் நேர்காணல் நடத்தினர்

தமிழகம்

சூலூர், அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம் ஆகிய 4 சட்டப் பேரவை தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விருப்பம் தெரிவித்து 300-க்கும் மேற்பட்டோர் விருப்ப மனு பெற்றுள்ளனர். அவர்களிடம் முதல்வர், துணை முதல்வர் நேர்காணல் நடத்தினர். ….

Source: Hindu

Read More >> 4 சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தல்: அதிமுக சார்பில் போட்டியிட 300 பேர் விருப்ப மனு – முதல்வர், துணை முதல்வர் நேர்காணல் நடத்தினர்

Search

Back to Top