கடைசி ஓவரில் தோனி எங்களுக்கு மிகப்பெரிய பயத்தை காட்டிவிட்டார் : மிரட்சியில் விராட் கோலி
விளையாட்டு April 22, 2019,கடைசி ஓவரில் தோனி தன்னால் எந்த அளவுக்கு சிறப்பாக விளையாடமுடியுமோ அதை வெளிப்படுத்தி எங்களுக்கு பயத்தை காட்டிவிட்டார் என்று ராயல்சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலி மிரட்சியுடன் குறிப்பிட்டார். ….
Source: Hindu
Read More >> கடைசி ஓவரில் தோனி எங்களுக்கு மிகப்பெரிய பயத்தை காட்டிவிட்டார் : மிரட்சியில் விராட் கோலி