நன்றாக பொய் பேசுகிறார்.. ஸ்டாலினுக்கு நோபல் பரிசு வழங்கலாம்.. முதல்வர் ஈபிஎஸ் தடாலடி

One India

கோவில்பட்டி: பொய்கள் பேசுவதற்காகவே திமுக தலைவர் ஸ்டாலினுக்கு நோபல் பரிசு வழங்கலாம் என்று முதலமைச்சர் பழனிசாமி விமர்சனம் தெரிவித்துள்ளார் கோவில்பட்டியில் பிரச்சாரம் மேற்கொண்ட முதலமைச்சர் பழனிசாமி பேசுகையில், மத்தியில் நிலையான ஆட்சி இருந்தால் தான் மாநிலங்களுக்கான திட்டங்கள் கிடைக்கும் என்றார். தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பற்ற நிலை என மு.க.ஸ்டாலின் பொய் பிரச்சாரம் செய்து வருவதாக குற்றம் சாட்டிய ….

Source: One india

Read More >> நன்றாக பொய் பேசுகிறார்.. ஸ்டாலினுக்கு நோபல் பரிசு வழங்கலாம்.. முதல்வர் ஈபிஎஸ் தடாலடி

Search

Back to Top