திருச்சியில் சிக்கிய ரூ.2.10 கோடி பணம்: கார் கதவில் மறைத்து எடுத்து வந்த விசிக பிரமுகரிடம் விசாரணை
தமிழகம் April 3, 2019,திருச்சியில் கார் கதவு உள்ளிட்ட பல்வேறு பாகங்களில் மறைத்து எடுத்துச் சென்ற ரூ.2.10 கோடி பணத்தைப் பறிமுதல் செய்த தேர்தல் பறக்கும் படையினர் விசிக பிரமுகரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். ….
Source: Hindu
Read More >> திருச்சியில் சிக்கிய ரூ.2.10 கோடி பணம்: கார் கதவில் மறைத்து எடுத்து வந்த விசிக பிரமுகரிடம் விசாரணை