வயிற்று வலியால் போராடிய 10-ம் வகுப்பு மாணவியைக் காப்பாற்றி தேர்வு எழுத வைத்த ராணுவ மருத்துவர்கள்
இந்தியா April 3, 2019,வயிற்று வலியால் போராடிக் கொண்டிருந்த மாணவிக்கு உரிய நேரத்தில் அறுவை சிகிச்சை செய்து, அவரை பத்தாம் வகுப்பு இறுதித் தேர்வையும் எழுத வைத்த சம்பவம் பஞ்சாபில் நடந்துள்ளது. இந்த உதவியை பதான்கோடு ராணுவ மருத்துவமனை மருத்துவர்கள் செய்தனர். ….
Source: Hindu
Read More >> வயிற்று வலியால் போராடிய 10-ம் வகுப்பு மாணவியைக் காப்பாற்றி தேர்வு எழுத வைத்த ராணுவ மருத்துவர்கள்