70 ஆண்டுகளாக பாகிஸ்தான் செய்ய முடியாததை மோடி, அமித் ஷா 5 ஆண்டுகளில் செய்துவிட்டார்கள் : கேஜ்ரிவால் கடும் தாக்கு

இந்தியா

இந்தியாவை மதரீதியாகப் பிளவுபடுத்திவிடலாம் என்று பாகிஸ்தான் கடந்த 70 ஆண்டுகளாக முயற்சித்து செய்ய முடியாததை பிரதமர் மோடியும், பாஜக தேசியத் தலைவர் அமித் ஷாவும் கடந்த 5ஆண்டுகளில் செய்துவிட்டார்கள் என்று ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கேஜ்ரிவால் குற்றம் சாட்டினார். ….

Source: Hindu

Read More >> 70 ஆண்டுகளாக பாகிஸ்தான் செய்ய முடியாததை மோடி, அமித் ஷா 5 ஆண்டுகளில் செய்துவிட்டார்கள் : கேஜ்ரிவால் கடும் தாக்கு

Search

Back to Top