ரூ.100 கோடி சொத்து, 3 வயது மகளை கைவிட்டு ம.பி.யில் துறவறம் மேற்கொள்ளும் ஜெயின் தம்பதி

இந்தியா

மத்திய பிரதேசத்தில் ஜெயின் சமூகத்தைச் சேர்ந்த இளம் தம்பதியர், ரூ.100 கோடி சொத்து, 3 வயது மகளை கைவிட்டு துறவறம் செல்கின்றனர். தாயும் தந்தையும் துறவறம் மேற்கொள்வதால் 3 வயது குழந்தை ரூ.100 கோடி சொத்துக்கு அதிபதியாகிறது.
Source: Hindu
Read More >> ரூ.100 கோடி சொத்து, 3 வயது மகளை கைவிட்டு ம.பி.யில் துறவறம் மேற்கொள்ளும் ஜெயின் தம்பதி

Search

Back to Top