'புல்வாமா தாக்குதலை நடத்தியவர் பிரதமர்': பிரேமலதாவின் பிரச்சார உளறல்

தமிழகம்

கோவையில் பாஜக வேட்பாளருக்காக வாக்கு சேகரித்த தேமுதிகவின் பொருளாளர் பிரேமலதா, “புல்வாமா தாக்குதலை நடத்தி ஒரு தைரியமிக்க பிரதமராக இந்த உலகுக்கு நிலைநாட்டியவர் பிரதமர் மோடி” என உளறியது இணையதளங்களில் வைரலாகி வருகிறது. ….

Source: Hindu

Read More >> 'புல்வாமா தாக்குதலை நடத்தியவர் பிரதமர்': பிரேமலதாவின் பிரச்சார உளறல்

Search

Back to Top