'புல்வாமா தாக்குதலை நடத்தியவர் பிரதமர்': பிரேமலதாவின் பிரச்சார உளறல்
தமிழகம் March 30, 2019,கோவையில் பாஜக வேட்பாளருக்காக வாக்கு சேகரித்த தேமுதிகவின் பொருளாளர் பிரேமலதா, “புல்வாமா தாக்குதலை நடத்தி ஒரு தைரியமிக்க பிரதமராக இந்த உலகுக்கு நிலைநாட்டியவர் பிரதமர் மோடி” என உளறியது இணையதளங்களில் வைரலாகி வருகிறது. ….
Source: Hindu
Read More >> 'புல்வாமா தாக்குதலை நடத்தியவர் பிரதமர்': பிரேமலதாவின் பிரச்சார உளறல்