குஜராத் ஹைகோர்ட் அதிரடி.. ஹர்திக் பட்டேலுக்கு செக்.. லோக்சபா தேர்தலில் போட்டியிட முடியாது!

One India

அஹமதாபாத்: 2015 குஜராத் கலவர வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டதால் பட்டேல் இன தலைவர் ஹர்திக் பட்டேல் லோக்சபா தேர்தலில் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. 2015ல் குஜராத்தில் பட்டேல் ஜாதி மக்கள் போராட்டம் நடத்தினார்கள். இடஒதுக்கீடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி அவர்கள் போராட்டம் செய்தனர். இந்த போராட்டத்தை, பட்டேல் குழுவில் இளம் தலைவர் ஹர்திக் பட்டேல் ….

Source: One india

Read More >> குஜராத் ஹைகோர்ட் அதிரடி.. ஹர்திக் பட்டேலுக்கு செக்.. லோக்சபா தேர்தலில் போட்டியிட முடியாது!

Search

Back to Top