இர்மா புயல் பாதிப்பு – ஃப்ளோரிடா முதியோர் காப்பகத்தில் எட்டு பேர் மரணம்!

Uncategorized

மயாமி(யு.எஸ்): ஃப்ளோரிடாவை தாக்கிய இர்மா புயலால் மின்சாரம் துண்டிக்கப்பட்ட முதியோர் காப்பகத்தில் 8 பேர் மரணம் அடைந்துள்ளனர். அரசு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. இர்மா புயலால் ஃப்ளோரிடா மாநிலம் முழுவதும் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. மின்சாரம், குடிநீர் வினியோகம் பெருமளவில் பாதிக்கப்பட்டிருந்தது. தற்போது நிலமை சீரடைந்து வருகிறது. இந் நிலையில், மருத்துவ உதவி தேவைப்படும் முதியோர்களுக்கான நர்சிங் ஹோம்
Source: One india
Read More >> இர்மா புயல் பாதிப்பு – ஃப்ளோரிடா முதியோர் காப்பகத்தில் எட்டு பேர் மரணம்!

Search

Back to Top