“பையை மறப்பாங்க.. பையனை மறப்பாங்களா”.. சவுதி விமானத்தில் பரபரப்பை ஏற்படுத்திய பெண் பயணி!

One India

ஜெட்டா: குழந்தையை விமான நிலையத்தில் மறந்து விட்டுச் சென்ற பெண் பயணியால், விமானம் மீண்டும் புறப்பட்ட இடத்திற்கே திரும்பி வந்த சம்பவம் சவுதியில் நடந்துள்ளது. பயணங்கள் மேற்கொள்ளும் போது, சமயங்களில் நமது பைகளை மறந்து செல்வது பயணிகளிடையே சகஜமானது தான். ஆனால், குழந்தையையே தாய் மறந்துவிட்டு விமானத்தில் ஏறிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சவுதி அரேபியாவின் ….

Source: One india

Read More >> “பையை மறப்பாங்க.. பையனை மறப்பாங்களா”.. சவுதி விமானத்தில் பரபரப்பை ஏற்படுத்திய பெண் பயணி!

Search

Back to Top