ஏர்செல் – மேக்சிஸ் வழக்கில் என்னை விசாரிக்காதது ஏன்? : ப.சிதம்பரம்
Uncategorized September 15, 2017,புதுடில்லி : ஏர்செல் – மேக்சிஸ் வழக்கில் என்னை விசாரிக்காமல், எனது மகன் கார்த்தி சிதம்பரத்திற்கு தொல்லை கொடுப்பது ஏன் என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பி உள்ளார்.
மேலும், அந்நிய நேரடி முதலீட்டு வாரியத்தின் பரிந்துரையை ஏற்று, ஒப்பந்தத்திற்கு அனுமதி அளித்தது நான் …
Source: Dinamalar
Read More >> ஏர்செல் – மேக்சிஸ் வழக்கில் என்னை விசாரிக்காதது ஏன்? : ப.சிதம்பரம்