பேரா.நிர்மலா தேவியுடன் கைதான உதவி பேரா.கருப்பசாமி, முருகனுக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன்
தமிழகம் February 12, 2019,கல்லூரி மாணவிகளை தவறான பாதையில் அழைத்துச் சென்ற விவகாரத்தில் பேராசிரியர் நிர்மலாதேவியுடன் கைதான பேராசிரியர்கள் கருப்பசாமி, முருகன் ஆகியோருக்கு ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ….
Source: Hindu
Read More >> பேரா.நிர்மலா தேவியுடன் கைதான உதவி பேரா.கருப்பசாமி, முருகனுக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன்