போரூர் ஏரியை அரசு தூர்வார கோரி மனித சங்கிலி போராட்டம்
தமிழகம் September 11, 2017,மவுன்ட் – பூந்தமல்லி சாலையில் போரூர் சிக்னல் முதல், தனியார் மருத்துவக் கல்லூரி வரை சுமார் முக்கால் கி.மீ. தூரத்துக்கு இந்த மனித சங்கிலி போராட்டம் நடந்தது.
Source: Hindu
Read More >> போரூர் ஏரியை அரசு தூர்வார கோரி மனித சங்கிலி போராட்டம்