5-ல் ஒரு பங்கு உறுப்பினர்கள் கோரிக்கை வைத்தாலே பொதுக்குழுவை கூட்டலாம்: அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி
தமிழகம் September 11, 2017,பொதுக்குழு சட்டப்படியே கூட்டப்படுகிறது . 5-ல் ஒரு பங்கு உறுப்பினர்கள் கோரிக்கை வைத்தாலே பொதுக்குழு கூட்டலாம். ஆகவே இதில் சட்டமீறல் இல்லை என அமைச்சர் ஜெயக்குமார் பேட்டியளித்துள்ளார்.
Source: Hindu
Read More >> 5-ல் ஒரு பங்கு உறுப்பினர்கள் கோரிக்கை வைத்தாலே பொதுக்குழுவை கூட்டலாம்: அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி