நிலக்கரி இறங்குதளத்தை கண்டித்து திருச்செந்தூர் கடலில் இறங்கி மீனவர்கள் போராட்டம்
One India February 7, 2019,திருச்செந்தூர்: திருச்செந்தூர் அருகே கல்லாமொழியில் அமைக்கப்பட்டு வரும் நிலக்கரி இறங்குதளத்தை கண்டித்தும், தூண்டில் பாலம் அமைத்து தர வலியுறுத்தியும் ஆலந்தலை மீனவர்கள் கடலுக்குள் இறங்கி திடீர் போராட்டம் நடத்தி வருகின்றனர். திருச்செந்தூர் அருகே உள்ள கல்லாமொழியில் கடந்த 2018-ஆம் ஆண்டு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உடன்குடி அனல் நிலைய திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார். 1320 மெகாவாட் திறன் கொண்ட 10,000 கோடி மதிப்பில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. ….
Source: One india
Read More >> நிலக்கரி இறங்குதளத்தை கண்டித்து திருச்செந்தூர் கடலில் இறங்கி மீனவர்கள் போராட்டம்