சபரிமலை கோயிலில் பெண்கள் நுழைந்ததால் பரிகாரபூஜை நடந்ததா? – தந்திரி விளக்கம்
இந்தியா February 5, 2019,சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் இரு இளம் பெண்கள் நுழைந்து வழிபாடு நடத்தியதால், பரிகாரபூஜை நடத்தப்பட்டது என்பது ஆதாரமற்ற குற்றச்சாட்டு, அதற்காக பரிகாரபூஜை நடத்தப்படவில்லை என்று சபரிமலை தந்திரி கண்டரரூ ராஜீவரு விளக்கம் அளித்துள்ளார். ….
Source: Hindu
Read More >> சபரிமலை கோயிலில் பெண்கள் நுழைந்ததால் பரிகாரபூஜை நடந்ததா? – தந்திரி விளக்கம்