திருமணப் பதிவின்போது மணமக்கள் ஆஜராக வேண்டும்: உயர் நீதிமன்றம் உத்தரவு
தமிழகம் February 5, 2019,திருமண பதிவின்போது, மணமக்கள் சார் பதிவாளர் முன் நேரில் ஆஜராக வேண்டும். இது தொடர்பாக அனைத்து சார்பதிவாளர்களுக்கும் பதிவுத்துறை ஐஜி உடனடியாக சுற்றறிக்கை அனுப்ப வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ….
Source: Hindu
Read More >> திருமணப் பதிவின்போது மணமக்கள் ஆஜராக வேண்டும்: உயர் நீதிமன்றம் உத்தரவு