ஆம்பூர் அருகே ரூ.1.70 கோடி மதிப்பில் கட்டப்பட்ட அரசு பள்ளி கட்டிடத்தை பொதுமக்கள் திறக்க முயற்சி: கல்வித் துறை அதிகாரிகள் சமரசம்
தமிழகம் February 5, 2019,ஆம்பூர் அருகே ரூ.1.70 கோடி மதிப்பில் கட்டி முடிக்கப்பட்ட அரசுப்பள்ளி கட்டிடத்தை பள்ளிக் கல்வித்துறையினர் திறக்காததால் பொதுமக்களே புதிய கட்டிடத்தை திறக்க முயன்றதால் சலசலப்பு ஏற்பட்டது. ….
Source: Hindu