நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் 8 அடி உயரத்தில் இருந்து விழுந்த அர்ச்சகர் உயிரிழப்பு: பாதுகாப்பை மேம்படுத்த பக்தர்கள் கோரிக்கை
தமிழகம் January 30, 2019,நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் சுவாமிக்கு மாலை அணிவித்து விட்டு கீழே இறங்க முற்பட்டபோது 8 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்து படுகாயமடைந்த அர்ச்சகர் நேற்று முன்தினம் இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் பக்தர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ….
Source: Hindu