ஜார்க்கண்டில் 5 நக்சல்கள் சுட்டுக்கொலை
இந்தியா January 30, 2019,ஜார்க்கண்ட் மாநிலத்தில் குன்ட்டி – மேற்கு சிங்பும் மாவட்டங்களின் எல்லையில் ரோட்கட்டோலி என்ற கிராமம் உள்ளது. இங்கு மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் கோப்ரா பிரிவினர் மற்றும் மாநில போலீஸாரை கொண்ட கூட்டுப்படைக்கும் நக் சலைட்களுக்கும் இடையே நேற்று காலையில் மோதல் ஏற்பட்டது. ….
Source: Hindu
Read More >> ஜார்க்கண்டில் 5 நக்சல்கள் சுட்டுக்கொலை